Naan Azhugindra Poothu - நான் அழுகின்ற போது | Pr. P. Devanand - Christking - Lyrics

Naan Azhugindra Poothu - நான் அழுகின்ற போது | Pr. P. Devanand



நான் அழுகின்ற போது இயேசுவும் அழுதிடுவார்
நான் உடைகின்ற போது இயேசுவும் உடைந்திடுவார்

நான் அழுதால் அவர் அழுவார்
நான் உடைந்தால் அவர் அழுவார்
கண்ணீரைத் துடைத்திடுவார் – என்

என் (உன்) கண்ணீரும் விலையேறப் பெற்றது
அது இயேசுவின் இதயத்தை தொட்டது – நான் (நீ) அழுதால்

அவர் கரம் என்னை ஒருநாள் அடித்தது
அவர் கரமே இன்றென்னை தேற்றுது – நான் (நீ) நான்

நான் (நீ) அழுததை அன்பு தேவன் காண்டதால்
அதை ஆனந்த கழிப்பாக மாற்றினார் – நான் (நீ) அழுதால்


English


Naan Azhugindra Poothu - நான் அழுகின்ற போது | Pr. P. Devanand Naan Azhugindra Poothu - நான் அழுகின்ற போது | Pr.  P. Devanand Reviewed by Christking on April 16, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.