Aathumave Nee Thuthithiduvay - ஆத்துமாவே நீ துதித்திடுவாய் - Christking - Lyrics

    Aathumave Nee Thuthithiduvay - ஆத்துமாவே நீ துதித்திடுவாய்


    ஆத்துமாவே நீ துதித்திடுவாய்
    நம் தேவனை என்றுமாய்
    பாவங்களை மன்னித்தாரே
    நம் நோய்களை நீக்கினாரே

    விண்ணில் உன்னை சேர்த்திடவே
    மண்ணில் உதித்தார் கண்ணீர் யாவும்
    போக்கிடவே செந்நீர் வடித்தார்-அல்லேலூயா
    பாலைவனமாம் பாரினில் உன்னை
    சோலைவனம் ஆக்கினாரே

    தாகமான நேரம் ஜீவத் தண்ணீர் கொடுத்தார்
    சோகமான நேரம் அவர்
    தோளில் சுமந்தார்-அல்லேலூயா
    பெலவீன நேரம் வைத்தியரானார்
    என் வாழ்வில் அவர் போதுமே

    நித்தியத்தின் பாதையிலே நித்தம்
    நடத்தும் நீதிபரர் இயேசுவையே
    நித்தம் துதிப்பாய்-அல்லேலூயா
    வழுவாமலே காத்திடுவார்
    வாழ்நாள் எல்லாம் துதிப்பேன்


    Aaththumaavae Nee Thuthiththiduvaay
    Nam Thaevanai Entumaay
    Paavangalai Manniththaarae
    Nam Nnoykalai Neekkinaarae

    Vinnnnil Unnai Serththidavae
    Mannnnil Uthiththaar Kannnneer Yaavum
    Pokkidavae Senneer Vatiththaar-allaelooyaa
    Paalaivanamaam Paarinil Unnai
    Solaivanam Aakkinaarae

    Thaakamaana Naeram Jeevath Thannnneer Koduththaar
    Sokamaana Naeram Avar
    Tholil Sumanthaar-allaelooyaa
    Pelaveena Naeram Vaiththiyaraanaar
    En Vaalvil Avar Pothumae

    Niththiyaththin Paathaiyilae Niththam
    Nadaththum Neethiparar Yesuvaiyae
    Niththam Thuthippaay-allaelooyaa
    Valuvaamalae Kaaththiduvaar
    Vaalnaal Ellaam Thuthippaen

    Aathumave Nee Thuthithiduvay - ஆத்துமாவே நீ துதித்திடுவாய் Aathumave Nee Thuthithiduvay - ஆத்துமாவே நீ துதித்திடுவாய் Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.