Anbana Mantharae Koodungalae - அன்பான மாந்தரே கூடுங்களே - Christking - Lyrics

    Anbana Mantharae Koodungalae - அன்பான மாந்தரே கூடுங்களே


    அன்பான மாந்தரே கூடுங்களே

    ஆரோக்கிய மாதாவைப் பாடுங்களே

    கீதங்கள் அவள் பெயரை சொல்லட்டுமே

    நாதங்கள் எங்கெங்கும் ஒலிக்கட்டுமே (2)

    மண்ணாளும் மாதாவை வாழ்த்தட்டுமே

    மரியாளின் புகழ்கூறிப் போற்றட்டுமே (2)

    முப்பொழுதும் அவள் கன்னியம்மா

    எப்பொழுதும் நம் அன்னையம்மா

    வானோர்கள் அறிந்திட்ட அற்புதமே

    வேதங்கள் அறியாத தத்துவமே (2)

    தேவாதி தேவனின் தாயகமே

    திருமறை போற்றிடும் நாயகமே (2) –முப்பொழுதும்

    தேவைகள் தீர்க்கின்ற தேவதாயே

    தீமைகள் களைகின்ற அன்புத்தாயே (2)

    உலகினர் கண்ணுக்கு ஒளியும் நீயே

    ஊமைகள் பேசிட மொழியும் நீயே (2) –முப்பொழுதும்


    Anpaana Maantharae Koodungalae

    Aarokkiya Maathaavaip Paadungalae

    Geethangal Aval Peyarai Sollattumae

    Naathangal Engangum Olikkattumae (2)

    Mannnnaalum Maathaavai Vaalththattumae

    Mariyaalin Pukalkoorip Pottattumae (2)

    Muppoluthum Aval Kanniyammaa

    Eppoluthum Nam Annaiyammaa

    Vaanorkal Arinthitta Arputhamae

    Vaethangal Ariyaatha Thaththuvamae (2)

    Thaevaathi Thaevanin Thaayakamae

    Thirumarai Pottidum Naayakamae (2) – Muppoluthum

    Thaevaikal Theerkkinta Thaevathaayae

    Theemaikal Kalaikinta Anpuththaayae (2)

    Ulakinar Kannnukku Oliyum Neeyae

    Oomaikal Paesida Moliyum Neeyae (2) – Muppoluthum

    Anbana Mantharae Koodungalae - அன்பான மாந்தரே கூடுங்களே Anbana Mantharae Koodungalae - அன்பான மாந்தரே கூடுங்களே Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.