Anbum Natpum Engullatho - அன்பும் நட்பும் எங்குள்ளதோ - Christking - Lyrics

    Anbum Natpum Engullatho - அன்பும் நட்பும் எங்குள்ளதோ


    அன்பும் நட்பும் எங்குள்ளதோ

    அங்கே இறைவன் இருக்கின்றார்

    கிறிஸ்துவின் அன்பு நம்மையெல்லாம்

    ஒன்றாய்க் கூட்டிச் சேர்த்ததுவே

    அவரில் அக்களித்திடுவோம் – யாம்

    அவரில் மகிழ்ச்சி கொள்வோமே

    ஜீவிய தேவனுக் கஞ்சிடுவோம்

    அவருக்கன்பு செய்திடுவோம்

    நேரிய உள்ளத் துடனேயாம்

    ஒருவரை ஒருவர் நேசிப்போம்

    எனவே ஒன்றாய் நாமெல்லாம்

    வந்து கூடும் போதினிலே

    மனதில் வேற்றுமை கொள்ளாமல்

    விழிப்பாய் இருந்து கொள்வோமே

    தீய சச்சரவுகள் ஒழிந்திடுக

    பிணக்குகள் எல்லாம் போய் ஒழிக

    நமது மத்தியில் நம் இறைவன்

    கிறிஸ்து நாதர் இருந்திடுக

    முக்தி அடைந்தோர் கூட்டத்தில்

    நாமும் ஒன்றாய்ச் சேர்ந்து மனம்

    மகிழ்ந்து கிறிஸ்து இறைவா நின்

    மகிமை வதனம் காண்போமே

    முடிவில்லாமல் என்றென்றும்

    நித்திய காலம் அனைத்திற்கும்

    அளவில்லாத மாண்புடைய

    பேரானந்தம் இதுவேயாம்


    Anpum Natpum Engullatho

    Angae Iraivan Irukkintar

    Kiristhuvin Anpu Nammaiyellaam

    Ontayk Koottich Serththathuvae

    Avaril Akkaliththiduvom – Yaam

    Avaril Makilchchi Kolvomae

    Jeeviya Thaevanuk Kanjiduvom

    Avarukkanpu Seythiduvom

    Naeriya Ullath Thudanaeyaam

    Oruvarai Oruvar Naesippom

    Enavae Ontay Naamellaam

    Vanthu Koodum Pothinilae

    Manathil Vaettumai Kollaamal

    Vilippaay Irunthu Kolvomae

    Theeya Sachcharavukal Olinthiduka

    Pinakkukal Ellaam Poy Olika

    Namathu Maththiyil Nam Iraivan

    Kiristhu Naathar Irunthiduka

    Mukthi Atainthor Koottaththil

    Naamum Ontaych Sernthu Manam

    Makilnthu Kiristhu Iraivaa Nin

    Makimai Vathanam Kaannpomae

    Mutivillaamal Ententum

    Niththiya Kaalam Anaiththirkum

    Alavillaatha Maannputaiya

    Paeraanantham Ithuvaeyaam

    Anbum Natpum Engullatho - அன்பும் நட்பும் எங்குள்ளதோ Anbum Natpum Engullatho - அன்பும் நட்பும் எங்குள்ளதோ Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.