Annai Un Pathathil Amarnthidum Velai - Christking - Lyrics

    Annai Un Pathathil Amarnthidum Velai


    அன்னை உன் பாதத்தில் அமர்ந்திடும் வேளை

    அல்லல்கள் யாவும் தீருதம்மா

    என்னை நீ தாலாட்டி அமர்ந்திடும் வேளை

    பிள்ளை என் உள்ளம் மகிழுதம்மா –2

    சோகத்தின் ரேகைகள் சுடுகின்ற போது

    சேதங்கள் தீண்டாமல் கரை சேர்க்கிறாய் –2

    பாதங்கள் தடுமாறி பயில்கின்ற போது

    படியேற என்னோடு கரம் கோர்க்கிறாய்

    தாயே நீதான் எந்தன் வாழ்வாகிறாய்

    நிஜமென்று எண்ணிய நேசங்கள் கூட

    நிறம் மாறும் போது நிறை செய்கிறாய் –2

    உயிரான உறவுகள் பிரிகின்ற போது

    உயிரோடு கலந்து நீ குறை தீர்க்கிறாய்

    உயிரே நீதான் எந்தன் உறவாகிறாய்


    Annai Un Paathaththil Amarnthidum Vaelai

    Allalkal Yaavum Theeruthammaa

    Ennai Nee Thaalaatti Amarnthidum Vaelai

    Pillai en Ullam Makiluthammaa –2

    Sokaththin Raekaikal Sudukinta Pothu

    Sethangal Theenndaamal Karai Serkkiraay –2

    Paathangal Thadumaari Payilkinta Pothu

    Patiyaera Ennodu Karam Korkkiraay

    Thaayae Neethaan Enthan Vaalvaakiraay

    Nijamentu Ennnniya Naesangal Kooda

    Niram Maarum Pothu Nirai Seykiraay –2

    Uyiraana Uravukal Pirikinta Pothu

    Uyirodu Kalanthu Nee Kurai Theerkkiraay

    Uyirae Neethaan Enthan Uravaakiraay

    Annai Un Pathathil Amarnthidum Velai Annai Un Pathathil Amarnthidum Velai Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.