Edhayum Thaangum Oor Idhayam Thaarum - Christking - Lyrics

    Edhayum Thaangum Oor Idhayam Thaarum


    எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும்
    இயேசு தேவா என் தேவா

    அனுபல்லவி

    ஏன் என்று கேட்க உரிமை இல்லையே
    எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும்

    சரணங்கள்

    1. கொடுத்த உயிரை நீர் எடுத்தீர்
    குயவன் களிமண்ணின் அதிபதி அல்லோ
    வாழ்நாள் குறைந்தவன், வருத்தம் நிறைந்தவன்
    உயிருள்ள மனிதன் முறையிடுவானே
    — ஏன் என்று

    2. சோதித்த பின் சுத்த பொன்னாக்கிடும்
    வேதத்தின் விளக்கத்தை உணரச் செய்யும்
    மண்ணில் பிறந்தவன் மண்ணுக்கே திரும்புவான்
    மனிதனை சோதிக்க எம்மாத்திரம் – அவன்
    — ஏன் என்று


    Ethaiyum Thaangum or Ithayam Thaarum
    Yesu Thaevaa en Thaevaa

    Anupallavi

    Aen Entu Kaetka Urimai Illaiyae
    Ethaiyum Thaangum or Ithayam Thaarum

    Saranangal

    1. Koduththa Uyirai Neer Eduththeer
    Kuyavan Kalimannnnin Athipathi Allo
    Vaalnaal Kurainthavan, Varuththam Nirainthavan
    Uyirulla Manithan Muraiyiduvaanae
    — Aen Entu

    2. Sothiththa Pin Suththa Ponnaakkidum
    Vaethaththin Vilakkaththai Unarach Seyyum
    Mannnnil Piranthavan Mannnukkae Thirumpuvaan
    Manithanai Sothikka Emmaaththiram – Avan
    — Aen Entu

    Edhayum Thaangum Oor Idhayam Thaarum Edhayum Thaangum Oor Idhayam Thaarum Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.