Ennai kaakka karthar - என்னை காக்கக் காத்தர் - Christking - Lyrics

    Ennai kaakka karthar - என்னை காக்கக் காத்தர்


    என்னை காக்கக் காத்தர் உண்டு
    கருத்தாய் என்னை காப்பார்
    இராப்பகல் கண்ணுரங்காமல்
    கண்மணிப் போல காப்பார்

    என் கால்கள் கல்லில் இடறாமல்
    தூதர்கள் கொண்டு காப்பார்
    நான் படுத்து உறங்கினாலும்
    அவர் கண்ணுறங்காமல் காப்பார்

    பகல் நேரம் பறந்திடும் அம்பும்
    ஒன்றும் செய்ய முடியாதே
    இராச்சாம பயங்கரத்தாலும்
    ஒன்றும் செய்ய முடியாதே
    இருளில் நடமாடும் கொள்ளை நோயும்
    ஒன்றும் செய்யாதே
    மத்தியான பாழாக்கும் சங்காரம்
    ஒன்றும் செய்யாதே

    சிங்கத்தின் கெபியில் கூட
    பயந்திடவே நான் பயந்திட மாட்டேன்
    தீவிரமாய் தீவிரித்தென்னை
    காத்திட வந்திட வந்திடும் தேவன் உண்டே
    அக்கினியின் சூழையில் நடுவில்
    எரிந்திடவே நான் எரிந்திட மாட்டேன்
    கரத்திற்குள் மறைத்துக் கொண்டு
    கருத்தாய் காக்கும் தேவன் உண்டே


    Ennai Kaakkak Kaaththar Unndu
    Karuththaay Ennai Kaappaar
    Iraappakal Kannnurangaamal
    Kannmannip Pola Kaappaar

    En Kaalkal Kallil Idaraamal
    Thootharkal Konndu Kaappaar
    Naan Paduththu Uranginaalum
    Avar Kannnurangaamal Kaappaar

    Pakal Naeram Paranthidum Ampum
    Ontum Seyya Mutiyaathae
    Iraachchaாma Payangaraththaalum
    Ontum Seyya Mutiyaathae
    Irulil Nadamaadum Kollai Nnoyum
    Ontum Seyyaathae
    Maththiyaana Paalaakkum Sangaaram
    Ontum Seyyaathae

    Singaththin Kepiyil Kooda
    Payanthidavae Naan Payanthida Maattaen
    Theeviramaay Theeviriththennai
    Kaaththida Vanthida Vanthidum Thaevan Unntae
    Akkiniyin Soolaiyil Naduvil
    Erinthidavae Naan Erinthida Maattaen
    Karaththirkul Maraiththuk Konndu
    Karuththaay Kaakkum Thaevan Unntae

    Ennai kaakka karthar - என்னை காக்கக் காத்தர் Ennai kaakka karthar - என்னை காக்கக் காத்தர் Reviewed by Christking on August 03, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.