Innalil Yesunaadhar Uyirthar - இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் - Christking - Lyrics

    Innalil Yesunaadhar Uyirthar - இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார்


    1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார், கம்பீரமாய்
    இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய்,

    மகிழ் கொண்டாடுவோம்,
    மகிழ் கொண்டாடுவோம்.

    2. போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க,
    புகழார்ந்தெழுந்தனர், தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க

    3. அதி காலையில் சீமோனொடு யோவானும் ஓடிட,
    அக்கல்லறையின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட

    4. பரி சுத்தனை அழிவுகாண வொட்டீர், என்று முன்
    பகர் வேதச்சொற்படி பேதமற்றெழுந்தார் திருச்சுதன்

    5. இவ்வண்ணமாய்ப் பரன் செயலை எண்ணி நாடுவோம்ளூ
    எல்லாருமே களி கூர்ந்தினிதுடன் சேர்ந்துபாடுவோம்


    1. Innaalil Aesunaathar Uyirththaar, Kampeeramaay
    Ikal Alakai Saavum Ventathika Veeramaay,

    Makil Konndaaduvom,
    Makil Konndaaduvom.

    2. Porchchavakar Samaathi Soolnthu Kaavalirukka,
    Pukalaarnthelunthanar, Thoothan Vanthu Kalmootip Pirikka

    3. Athi Kaalaiyil Seemonodu Yovaanum Otida,
    Akkallaraiyin Raekinar Ivar Aaynthu Thaetida

    4. Pari Suththanai Alivukaana Vottir, Entu Mun
    Pakar Vaethachcharpati Paethamattelunthaar Thiruchchuthan

    5. Ivvannnamaayp Paran Seyalai Ennnni Naaduvomloo
    Ellaarumae Kali Koornthinithudan Sernthupaaduvom

    Innalil Yesunaadhar Uyirthar - இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார்  Innalil Yesunaadhar Uyirthar - இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் Reviewed by Christking on August 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.