Kanmalayin Maravil - கன்மலையின் மறைவில்

    Kanmalayin Maravil - கன்மலையின் மறைவில்


    கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்
    கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2)

    1. சகலத்தையும் செய்ய வல்லவரே
    நீர் நினைத்தது தடைபடாது (2)
    அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே (2)
    – கன்மலையின்

    2. நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் (2)
    எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் (2)
    – கன்மலையின்


    Kanmalaiyin Maraivil Ullangaiyin Naduvil
    Kannkalin Karuvilikalai Pol Immattum Kaaththeerae (2)

    1. Sakalaththaiyum Seyya Vallavarae
    Neer Ninaiththathu Thataipadaathu (2)
    Athinathin Kaalaththil Naerththiyaay Seythu Mutippavarae (2)
    - Kanmalaiyin

    2. Naalai Naalukkaaka Kavalai Vaenndaam Kaakaththai Kavani Enteer (2)
    Elai Naan Kooppitta Pothellaam Irangi Pathil Aliththeer (2)
    - Kanmalaiyin

    Kanmalayin Maravil - கன்மலையின் மறைவில் Kanmalayin Maravil - கன்மலையின் மறைவில் Reviewed by Christking on September 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.