Kanmanee Nee Kanvalarai - கண்மணி நீ கண்வளராய்

    Kanmanee Nee Kanvalarai - கண்மணி நீ கண்வளராய்


    கண்மணி நீ கண்வளராய்
    விண்மணி நீ உறங்கிடுவாய்
    கண்மணி நீ கண்வளராய்

    1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட
    நீங்கும் துன்பம் நித்திரை வர
    ஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிட
    தாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்
    கந்தை துணி பொதிந்தாயோ

    2. சின்ன இயேசு செல்லப்பாலனே
    உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே
    என்னைப் பாரும் இன்ப மைந்தனே
    உன்னத தேவ வாக்குன்னில் நிறைவேற
    ஏழை மகவாய் வந்தனையோ

    3. வீடும் இன்றி முன்னனைதானோ
    காடும் குன்றும் சேர்ந்ததேனோ
    பாடும் கீதம் கேளாயோ நீயும்
    தேடும் மெய்யன்பர் உன்னடி பணிய
    ஏழ்மைக் கோலம் கொண்டனையோ


    Kannmanni Nee Kannvalaraay
    Vinnmanni Nee Urangiduvaay
    Kannmanni Nee Kannvalaraay

    1. Thoongu Kannnnee Thoothar Thaalaatta
    Neengum Thunpam Niththirai Vara
    Aengum Makkal Innal Neengida
    Thaangaa Thukkam Thuyar Minjum Kadum Kuliril
    Kanthai Thunni Pothinthaayo

    2. Sinna Yesu Sellappaalanae
    Unnai Naanum Aerpaen Vaenthanae
    Ennaip Paarum Inpa Mainthanae
    Unnatha Thaeva Vaakkunnil Niraivaera
    Aelai Makavaay Vanthanaiyo

    3. Veedum Inti Munnanaithaano
    Kaadum Kuntum Sernthathaeno
    Paadum Geetham Kaelaayo Neeyum
    Thaedum Meyyanpar Unnati Panniya
    Aelmaik Kolam Konndanaiyo

    Kanmanee Nee Kanvalarai - கண்மணி நீ கண்வளராய் Kanmanee Nee Kanvalarai - கண்மணி நீ கண்வளராய் Reviewed by Christking on September 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.