Thaayin Karuvil Ennai - தாயின் கருவில் என்னை | SPB - Christking - Lyrics

    Thaayin Karuvil Ennai - தாயின் கருவில் என்னை | SPB



    தாயின் கருவில் என்னை
    அன்பு தேவன் அறிந்திருந்தார்
    வாழ்வில் உறவு தந்து
    எந்த நாளும் வளர்த்து வந்தார்
    என்னென்ன ஆனந்தம்
    என் நெஞ்சில் கண்டேனே
    உன்..னோடு நா..ன் கண்ட
    சொந்தங்கள் எந்நாளும் வா..ழ்க
    அந்த தேவன் தந்த வாழ்க்கை அழகானது
    வந்து போ..கும் இந்த நாட்கள் இனிதா.னவை
    கா..ணுதே என் மனம்

    வராது வ..ந்த வாழ்வினில்
    நான் காணும் வாலிபம்
    வாழ்வாங்கு வா..ழ நீயுமே
    சொன்ன யாவும் ஞாபகம்(2)
    ஒரு வழியில் ஆசைகள்
    மனிதத் துயர் ஓ..சைகள்(2)
    இன்பங்களால் என் உலகம்
    எழுவதை நான் காணவேண்டும்.

    நெஞ்சோடு செய்..த வேள்வியில்
    நான் காணும் கேள்விகள்(2)
    அஞ்சாத அன்று நீ..யுமே
    சென்ற பாதையின் தெளிவுகள்(2)
    அறநெறியில் ஆட்சியும்,
    அன்பு வழி வா..ழ்க்கையும்(2)
    ஓ தேவனே! என்னுலகினில்
    எழுவதை நா..ன் காணவேண்டும்


    English


    SPB Christian Song
    Thaayin Karuvil Ennai - தாயின் கருவில் என்னை | SPB Thaayin Karuvil Ennai - தாயின் கருவில் என்னை | SPB Reviewed by Christking on September 27, 2020 Rating: 5

    1 comment:

    1. You are worngly sent my order you are cheating

      ReplyDelete

    Powered by Blogger.