Thaayin Karuvil Ennai - தாயின் கருவில் என்னை | SPB - Christking - Lyrics

Thaayin Karuvil Ennai - தாயின் கருவில் என்னை | SPB



தாயின் கருவில் என்னை
அன்பு தேவன் அறிந்திருந்தார்
வாழ்வில் உறவு தந்து
எந்த நாளும் வளர்த்து வந்தார்
என்னென்ன ஆனந்தம்
என் நெஞ்சில் கண்டேனே
உன்..னோடு நா..ன் கண்ட
சொந்தங்கள் எந்நாளும் வா..ழ்க
அந்த தேவன் தந்த வாழ்க்கை அழகானது
வந்து போ..கும் இந்த நாட்கள் இனிதா.னவை
கா..ணுதே என் மனம்

வராது வ..ந்த வாழ்வினில்
நான் காணும் வாலிபம்
வாழ்வாங்கு வா..ழ நீயுமே
சொன்ன யாவும் ஞாபகம்(2)
ஒரு வழியில் ஆசைகள்
மனிதத் துயர் ஓ..சைகள்(2)
இன்பங்களால் என் உலகம்
எழுவதை நான் காணவேண்டும்.

நெஞ்சோடு செய்..த வேள்வியில்
நான் காணும் கேள்விகள்(2)
அஞ்சாத அன்று நீ..யுமே
சென்ற பாதையின் தெளிவுகள்(2)
அறநெறியில் ஆட்சியும்,
அன்பு வழி வா..ழ்க்கையும்(2)
ஓ தேவனே! என்னுலகினில்
எழுவதை நா..ன் காணவேண்டும்


English


SPB Christian Song
Thaayin Karuvil Ennai - தாயின் கருவில் என்னை | SPB Thaayin Karuvil Ennai - தாயின் கருவில் என்னை | SPB Reviewed by Christking on September 27, 2020 Rating: 5

1 comment:

  1. You are worngly sent my order you are cheating

    ReplyDelete

Powered by Blogger.