Karthar Periyavar Avar Namathu - Christking - Lyrics

    Karthar Periyavar Avar Namathu


    கர்த்தர் பெரியவர் அவர் நமது
    தேவனுடைய நகரத்திலே
    தமது பரிசுத்த பர்வதத்திலே
    மிகத் துதிக்கப்படத் தக்கவர்

    வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம்
    வடிப்பமான ஸ்தானமே
    சர்வ பூமியின் மகிழ்ச்சியாயிருக்கிறது
    அது மகா ராஜாவின் நகரம்

    அதின் அரமனையில் தேவன் உயர்ந்தவராய்
    அடைக்கலமாக அறியப்பட்டார்
    இதோ ராஜாக்கள் ஏகமாய்க் கடந்து வந்து
    அதை கண்டு விரைந்தோடினர்

    தேவனே உமது ஆலயம் நடுவே
    உம் கிருபையை சிந்திக்கிறோம்
    பூமியின் கடையாந்தர பரியந்தமும்
    உம் புகழ்ச்சியும் விளங்கிடுதே

    இந்த இயேசு தேவன் என்றென்றுமுள்ள
    சதா காலமும் நமது தேவன்
    மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்
    நித்திய மகிமையில் சேர்த்திடுவார்


    Karththar Periyavar Avar Namathu
    Thaevanutaiya Nakaraththilae
    Thamathu Parisuththa Parvathaththilae
    Mikath Thuthikkappadath Thakkavar

    Vadathisaiyilulla Seeyon Parvatham
    Vatippamaana Sthaanamae
    Sarva Poomiyin Makilchchiyaayirukkirathu
    Athu Makaa Raajaavin Nakaram

    Athin Aramanaiyil Thaevan Uyarnthavaraay
    Ataikkalamaaka Ariyappattar
    Itho Raajaakkal Aekamaayk Kadanthu Vanthu
    Athai Kanndu Virainthotinar

    Thaevanae Umathu Aalayam Naduvae
    Um Kirupaiyai Sinthikkirom
    Poomiyin Kataiyaanthara Pariyanthamum
    Um Pukalchchiyum Vilangiduthae

    Intha Yesu Thaevan Ententumulla
    Sathaa Kaalamum Namathu Thaevan
    Marana Pariyantham Nammai Nadaththiduvaar
    Niththiya Makimaiyil Serththiduvaar

    Karthar Periyavar Avar Namathu Karthar Periyavar Avar Namathu Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.