Konalum Maarupaadumaana Ulakaththil - Christking - Lyrics

    Konalum Maarupaadumaana Ulakaththil


    கோணலும் மாறுபாடுமான உலகத்தில்
    குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம்

    இராஜா வருகிறார் விரைவில் வருகிறார்
    ஆயத்தம் ஆயத்தமாவோம்

    1. முணுமுணுக்காமல் வாதாடாமல்
    அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம்

    2. ஜீவ வார்த்தைகள் பிடித்துக்கொண்டு
    சுடர்களாய் உலகிலே ஒளிவீசுவோம்

    3. இயேசுவைப்போல் இருப்போம் வருகையிலே
    இருப்பதுபோல அவரைக் காண்போம்

    4. அற்பமான நம் சரீரங்களை
    மகிமையின் சரீரமாய் மாற்றிடுவார்

    5. வெறுமனே வீணாய் ஓடவில்லை என்ற
    பெருமையடைவோம் அவர் வருகையிலே

    6. பரலோகத்தில் இருந்து இரட்சகர் இயேசு
    வருவதை எதிர்பார்த்து காத்திருப்போம்


    Konalum Maarupaadumaana Ulakaththil
    Kuttamatta Kulanthaikalaay Vaalnthiduvom

    Iraajaa Varukiraar Viraivil Varukiraar
    Aayaththam Aayaththamaavom

    1. Munumunukkaamal Vaathaadaamal
    Anaiththaiyum Seythu Naam Munnaeruvom

    2. Jeeva Vaarththaikal Pitiththukkonndu
    Sudarkalaay Ulakilae Oliveesuvom

    3. Yesuvaippol Iruppom Varukaiyilae
    Iruppathupola Avaraik Kaannpom

    4. Arpamaana Nam Sareerangalai
    Makimaiyin Sareeramaay Maattiduvaar

    5. Verumanae Veennaay Odavillai Enta
    Perumaiyataivom Avar Varukaiyilae

    6. Paralokaththil Irunthu Iratchakar Yesu
    Varuvathai Ethirpaarththu Kaaththiruppom

    Konalum Maarupaadumaana Ulakaththil Konalum Maarupaadumaana Ulakaththil Reviewed by Christking on October 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.