Kuritha kalathirku - குறித்த காலத்திற்கு - Christking - Lyrics

    Kuritha kalathirku - குறித்த காலத்திற்கு


    குறித்த காலத்திற்கு என்னில்
    தரிசனம் வைத்தவரே
    அது முடிவிலே விளங்கும்
    பொய் சொல்லாது
    அதில் தாமதம் இல்லை என்றீர்

    துதிப்போம் இயேசுவை துதிப்போம்
    நம்மில் தரிசனம் வைத்தார் துதிப்போம்
    துவங்கின இயேசுவை துதிப்போம்
    அதை நிறைவேற்றி முடிப்பார் துதிப்போம்

    என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்
    தொடர்ந்து சுமந்தீரே
    ஏறிட்டு பார் என்று தேசங்கள்
    அனைத்தையும்
    என் கையில் கொடுத்தீரே
    என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்
    தொடர்ந்து சுமந்தீரே
    மேலான இலக்கை எதிர் நோக்கி
    ஓட புது பெலன் தந்தீரே

    முடியாது என்று ஓடி ஒளிந்தும் தேடி வந்தீரே
    போகின்ற தூரம் வெகுதூரம் என்று
    புறப்பட செய்தீரே

    அந்நியனாக கால் வைத்த இடத்தை
    கரங்களில் கொடுத்தீரே
    தேவைகள் எல்லாம் அற்புதமாக
    சந்தித்து நடத்தினீரே


    Kuriththa Kaalaththirku Ennil
    Tharisanam Vaiththavarae
    Athu Mutivilae Vilangum
    Poy Sollaathu
    Athil Thaamatham Illai Enteer

    Thuthippom Yesuvai Thuthippom
    Nammil Tharisanam Vaiththaar Thuthippom
    Thuvangina Yesuvai Thuthippom
    Athai Niraivaetti Mutippaar Thuthippom

    Ennudan Vanthor Pirinthu Sentum
    Thodarnthu Sumantheerae
    Aerittu Paar Entu Thaesangal
    Anaiththaiyum
    En Kaiyil Koduththeerae
    Ennudan Vanthor Pirinthu Sentum
    Thodarnthu Sumantheerae
    Maelaana Ilakkai Ethir Nnokki
    Oda Puthu Pelan Thantheerae

    Mutiyaathu Entu Oti Olinthum Thaeti Vantheerae
    Pokinta Thooram Vekuthooram Entu
    Purappada Seytheerae

    Anniyanaaka Kaal Vaiththa Idaththai
    Karangalil Koduththeerae
    Thaevaikal Ellaam Arputhamaaka
    Santhiththu Nadaththineerae

    Kuritha kalathirku - குறித்த காலத்திற்கு Kuritha kalathirku - குறித்த காலத்திற்கு Reviewed by Christking on October 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.