Kuthookalam Niraintha Nannaal - Christking - Lyrics

    Kuthookalam Niraintha Nannaal


    குதூகலம் நிறைந்த நன்னாள்
    நடுவானில் மின்னிடுமே
    இதுவரை இருந்த துன்பமில்லை
    இனி என்றுமே ஆனந்தம்

    1. தள கர்த்தனாம் இயேசு நின்று
    யுத்தம் செய்திடுவார் நன்று
    அவர் ஆவியினால் புது பெலனடைந்து
    ஜெயகீதங்கள் பாடிடுவோம்
    — குதூகலம்

    2. புவி மீதினில் சரீர மீட்பு
    என்று காண்போம் என ஏங்கும்
    மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார்
    மணவாட்டியாய்ச் சேர்த்திடவே
    — குதூகலம்

    3. ஜெப விழிப்புடன் வாஞ்சையாக
    அவர் வருகையை எதிர் நோக்கி
    நவ எருசலேமாய் தூயாலங்கிர்தமாய்
    நாம் ஆயத்தமாகிடுவோம்
    — குதூகலம்

    4. ஜீவ ஒளி வீசும் கற்களாக
    சீயோன் நகர்தனிலே சேர்க்க
    அருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார்
    அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம்
    — குதூகலம்

    5. தேவ தூதர்கள் கானமுடன்
    ஆரவார தொனி கேட்கும்
    அவர் கிருபையினால் மறுரூபமாக
    நம்மை இனிதுடன் சேர்த்திடுவார்
    — குதூகலம்


    Kuthookalam Niraintha Nannaal
    Naduvaanil Minnidumae
    Ithuvarai Iruntha Thunpamillai
    Ini Entumae Aanantham

    1. Thala Karththanaam Yesu Nintu
    Yuththam Seythiduvaar Nantu
    Avar Aaviyinaal Puthu Pelanatainthu
    Jeyageethangal Paadiduvom
    — Kuthookalam

    2. Puvi Meethinil Sareera Meetpu
    Entu Kaannpom Ena Aengum
    Mana Makilnthidavae Avar Vanthiduvaar
    Manavaattiyaaych Serththidavae
    — Kuthookalam

    3. Jepa Vilippudan Vaanjaiyaaka
    Avar Varukaiyai Ethir Nnokki
    Nava Erusalaemaay Thooyaalangirthamaay
    Naam Aayaththamaakiduvom
    — Kuthookalam

    4. Jeeva Oli Veesum Karkalaaka
    Seeyon Nakarthanilae Serkka
    Arul Suranthirunthaar Naamam Varainthirunthaar
    Avar Makimaiyil Aarpparippom
    — Kuthookalam

    5. Thaeva Thootharkal Kaanamudan
    Aaravaara Thoni Kaetkum
    Avar Kirupaiyinaal Maruroopamaaka
    Nammai Inithudan Serththiduvaar
    — Kuthookalam

    Kuthookalam Niraintha Nannaal Kuthookalam Niraintha Nannaal Reviewed by Christking on October 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.