Makimaiyaai Vetri Sirantha Karththarai - Christking - Lyrics

    Makimaiyaai Vetri Sirantha Karththarai


    மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை
    மகிழ்ந்து பாடிடுவேன் (2)

    1.கர்த்தர் என்பது அவர் நாமம்
    யுத்தத்தில் வல்லவர் அவரே கர்த்தர் என் பெலன்
    என் கீதமுமானவர்
    கரம்பிடித்து என் இரட்சிப்புமானார்

    2.அமிழ்ந்தது பார்வோனின் சேனை
    ஆழி அவர்களை மூடிக்கொள்ளவே
    ஆழங்களில் அமிழ்ந்து போகவே
    ஆச்சரியமே அவர் செயலே

    3.பெலத்தினால் சிறந்தவர் வலக்கரமே
    பகைஞனை நொறுக்கி அழித்ததுவே
    நீட்டினீர் மகத்துவ வலக்கரத்தை
    நாட்டினீர் பரிசுத்த பர்வதத்தில்

    4.கிருபையால் அழைத்த தேவனை
    கரம் குவித்து நான் பாடுவேன்
    துதிகளில் பயப்படத்தக்கவரை
    துதி செலுத்தி நான் கெம்பீரிப்பேன்


    Makimaiyaay Vetti Sirantha Karththarai
    Makilnthu Paadiduvaen (2)

    1.karththar Enpathu Avar Naamam
    Yuththaththil Vallavar Avarae Karththar en Pelan
    en Geethamumaanavar
    Karampitiththu en Iratchippumaanaar

    2.amilnthathu Paarvonin Senai
    Aali Avarkalai Mootikkollavae
    Aalangalil Amilnthu Pokavae
    Aachchariyamae Avar Seyalae

    3.pelaththinaal Siranthavar Valakkaramae
    Pakainjanai Norukki Aliththathuvae
    Neettineer Makaththuva Valakkaraththai
    Naattineer Parisuththa Parvathaththil

    4.kirupaiyaal Alaiththa Thaevanai
    Karam Kuviththu Naan Paaduvaen
    Thuthikalil Payappadaththakkavarai
    Thuthi Seluththi Naan Kempeerippaen

    Makimaiyaai Vetri Sirantha Karththarai Makimaiyaai Vetri Sirantha Karththarai Reviewed by Christking on October 13, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.