Naan Nianipatharkum - நான் நினைப்பதற்கும்

    Naan Nianipatharkum - நான் நினைப்பதற்கும்


    நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
    மிகவும் அதிகமாய்
    கிரியை செய்திட வல்லவரே
    உமக்கே மகிமை

    அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தை
    ஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர்
    மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார் – நான்

    ஞானம் கேட்டார் சாலமோன் ராஜா
    செல்வமும் புகழும் சேர்த்துக் கொடுத்தீர்
    மிகவும் உயர்த்தினீர் நிகரில்லா அரசனாய்

    வாலிபன் சிறையிலே ஏங்கினார் விடுதலை
    வந்தது உயர்வு ஆளுநர் பதவி
    எகிப்து முழுவதும் ஆட்சி செய்தாரே

    கூலிக்காரனாய் உணவு தேடி வந்தான்
    வீட்டுப்பிள்ளையாய் ஏற்றுக் கொண்டீரே
    ஓடி அணைத்துப் பாடி மகிழ்ந்தீர்


    Naan Ninaippatharkum Vaennduvatharkum
    Mikavum Athikamaay
    Kiriyai Seythida Vallavarae
    Umakkae Makimai

    Annaal Kaettal Oru Aann Kulanthai
    Aatru Pillaikal Thaevan Koduththeer
    Makan Saamuvael Theerkkatharisiyaanaar – Naan

    Njaanam Kaettar Saalamon Raajaa
    Selvamum Pukalum Serththuk Koduththeer
    Mikavum Uyarththineer Nikarillaa Arasanaay

    Vaalipan Siraiyilae Aenginaar Viduthalai
    Vanthathu Uyarvu Aalunar Pathavi
    Ekipthu Muluvathum Aatchi Seythaarae

    Koolikkaaranaay Unavu Thaeti Vanthaan
    Veettuppillaiyaay Aettuk Konnteerae
    Oti Annaiththup Paati Makilntheer

    Naan Nianipatharkum - நான் நினைப்பதற்கும் Naan Nianipatharkum - நான் நினைப்பதற்கும் Reviewed by Christking on October 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.