Naan Ummai Patri Ratchaga - Christking - Lyrics

    Naan Ummai Patri Ratchaga


    நான் உம்மைப் பற்றி இரட்சகா
    வீண் வெட்கம் அடையேன்
    பேரன்பைக் குறித்தாண்டவா
    நான் சாட்சி கூறுவேன்

    சிலுவையண்டையில்
    நம்பி வந்து நிற்க்கையில்
    பாவ பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
    எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
    பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்

    ஆ உந்தன் நல்ல நாமத்தை
    நான் நம்பிச் சார்வதால்
    நீர் கைவிடீர் இவ்வேழையைக்
    காப்பீர் தேவாவியால்

    மா வல்ல வாக்கின் உண்மையைக்
    கண்டுணரச் செய்தீர்
    நான் ஒப்புவித்த பொருளை
    விடாமல் காக்கிறீர்

    நீர் மாட்சியோடு வருவீர்
    அப்போது களிப்பேன்
    ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
    மெய்ப் பாக்கியம் அடைவேன்


    Naan Ummaip Patti Iratchakaa
    Veenn Vetkam Ataiyaen
    Paeranpaik Kuriththaanndavaa
    Naan Saatchi Kooruvaen

    Siluvaiyanntaiyil
    Nampi Vanthu Nirkkaiyil
    Paava Paaram Neengi Vaalvatainthaen
    Entha Naeramum Enathullaththilum
    Paeraanantham Pongip Paaduvaen

    Aa Unthan Nalla Naamaththai
    Naan Nampich Saarvathaal
    Neer Kaiviteer Ivvaelaiyaik
    Kaappeer Thaevaaviyaal

    Maa Valla Vaakkin Unnmaiyaik
    Kanndunarach Seytheer
    Naan Oppuviththa Porulai
    Vidaamal Kaakkireer

    Neer Maatchiyodu Varuveer
    Appothu Kalippaen
    Or Vaasasthalam Koduppeer
    Meyp Paakkiyam Ataivaen

    Naan Ummai Patri Ratchaga Naan Ummai Patri Ratchaga Reviewed by Christking on October 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.