Neelavaanil Kiristhu Song Lyrics - Christking - Lyrics

    Neelavaanil Kiristhu Song Lyrics


    நீலவானில் கிறிஸ்து ராஜாவை காண்பேன்
    என் இயேசு வருவார் அங்கு
    மேக மீதில் பறந்தே செல்வேன்
    மெசியாவோடு என்றும் வாழ்வேன்

    எக்காளங்கள் முழங்க
    நானும் கேட்டே மகிழ்வேன்
    பக்தர்கள் முன்னே செல்ல
    பின்னே நானும் செல்வேன் (2)
    சுத்தரோடு செர்ந்து சங்கீதம் பாடி மகிழ்வேன்
    சமாதான பிரபுவோடு வாழ்வேன்

    பசிதாகம் அங்கில்லை
    பயங்கள் ஒன்றும் இல்லை
    பரிதவிக்க பிரச்சனைகளோ
    பரலோகத்தில் இல்லை (2)
    மேசியாவின் முன்பு மரணமும் பாதாளமும் இல்லை
    மகிமையில் தேவன் முன் நான் வாழ்வேன்


    Neelavaanil Kiristhu Raajaavai Kaannpaen
    En Yesu Varuvaar Angu
    Maeka Meethil Paranthae Selvaen
    Mesiyaavodu Entum Vaalvaen

    Ekkaalangal Mulanga
    Naanum Kaettae Makilvaen
    Paktharkal Munnae Sella
    Pinnae Naanum Selvaen (2)
    Suththarodu Sernthu Sangatham Paati Makilvaen
    Samaathaana Pirapuvodu Vaalvaen

    Pasithaakam Angillai
    Payangal Ontum Illai
    Parithavikka Pirachchanaikalo
    Paralokaththil Illai (2)
    Maesiyaavin Munpu Maranamum Paathaalamum Illai
    Makimaiyil Thaevan Mun Naan Vaalvaen

    Neelavaanil Kiristhu Song Lyrics Neelavaanil Kiristhu Song Lyrics Reviewed by Christking on December 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.