Neenga Mattum Illaadhirundhaal Song Lyrics - Christking - Lyrics

    Neenga Mattum Illaadhirundhaal Song Lyrics


    நீங்க மட்டும் இல்லாதிருந்தால்
    என் துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் (2)
    உங்க வார்த்தை மட்டும் தேற்றாதிருந்தால்
    மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (2)
    இயேசய்யா உம் அன்பு போதுமே
    என் நேசரே உம் கிருபை போதுமே (2)

    1. தண்ணீர்கள் மத்தியில் நடந்த போது
    மூழ்காமல் காத்தது உம் கிருபையப்பா (2)
    அக்கினியில் நடந்த போது – (கடும்) (2)
    எனை மீட்டது உம் கிருபையப்பா (2) – நீங்க

    2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போது
    ஆற்றியே அணைத்தது உம் கிருபையப்பா (2)
    விக்கினங்கள் சூழ்ந்த போது – (மரண) (2)
    எனை மீட்டது உம் கிருபையப்பா (2) – நீங்க

    3. அன்னையின் கருவிலே தெரிந்துகொண்டு
    இம்மட்டும் காத்தது உம் கிருபையப்பா (2)
    வழிதப்பி அலைந்த போது – (உந்தன்) (2)
    மீட்டு இரட்சித்தது உம் கிருபையப்பா (2) – நீங்க


    Neenga Mattum Illaathirunthaal
    En Thukkaththil Naan Alinthiruppaen (2)
    Unga Vaarththai Mattum Thaettaாthirunthaal
    Mana Sanjalaththil Mariththiruppaen (2)
    Iyaesayyaa Um Anpu Pothumae
    En Naesarae Um Kirupai Pothumae (2)

    1. Thannnneerkal Maththiyil Nadantha Pothu
    Moolkaamal Kaaththathu Um Kirupaiyappaa (2)
    Akkiniyil Nadantha Pothu - (Kadum) (2)
    Enai Meettathu Um Kirupaiyappaa (2) - Neenga

    2. Ninthaikal Avamaanam Soolntha Pothu
    Aattiyae Annaiththathu Um Kirupaiyappaa (2)
    Vikkinangal Soolntha Pothu - (Marana) (2)
    Enai Meettathu Um Kirupaiyappaa (2) - Neenga

    3. Annaiyin Karuvilae Therinthukonndu
    Immattum Kaaththathu Um Kirupaiyappaa (2)
    Valithappi Alaintha Pothu - (Unthan) (2)
    Meettu Iratchiththathu Um Kirupaiyappaa (2) - Neenga

    Neenga Mattum Illaadhirundhaal Song Lyrics Neenga Mattum Illaadhirundhaal Song Lyrics Reviewed by Christking on December 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.