Neengatha en Nesarae Song Lyrics - Christking - Lyrics

    Neengatha en Nesarae Song Lyrics


    நீங்காத என் நேசரே
    உம் நாமம் இன்பமே
    என்றென்றும் பாடி மகிழ்ந்து
    எந்நாளும் ஸ்தோத்திரிப்பேன்

    பெருவெள்ளம் மதிலை மோதுகையில்
    பெருங்காற்றிலிருந்து பேசினீரே
    எலியாவின் தேவனே என் தேவன்
    எந்நாளும் உம்மை பின்ற்றுவேன்

    துனபங்கள் துயரங்கள் சூழ்ந்த வேளை
    தூய நல் ஆவியால் தேற்றினீரே
    ஆவியின் வரங்கள் தந்தீரே
    அல்லேலூயா என்று பாடிடுவேன்

    ஆத்தும நேசரே உம் சாயலாய்
    ஆவியில் என்றும் நான் வளர
    ஆவியின் கனிகள் நிறைவாக
    அன்பரே என்றும் தந்திடுமே


    Neengaatha en Naesarae
    Um Naamam Inpamae
    Ententum Paati Makilnthu
    Ennaalum Sthoththirippaen

    Peruvellam Mathilai Mothukaiyil
    Perungaattilirunthu Paesineerae
    Eliyaavin Thaevanae en Thaevan
    Ennaalum Ummai Pinta்ruvaen

    Thunapangal Thuyarangal Soolntha Vaelai
    Thooya Nal Aaviyaal Thaettineerae
    Aaviyin Varangal Thantheerae
    Allaelooyaa Entu Paadiduvaen

    Aaththuma Naesarae Um Saayalaay
    Aaviyil Entum Naan Valara
    Aaviyin Kanikal Niraivaaka
    Anparae Entum Thanthidumae

    Neengatha en Nesarae Song Lyrics Neengatha en Nesarae Song Lyrics Reviewed by Christking on December 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.