Nesarin Patham Song Lyrics - Christking - Lyrics

    Nesarin Patham Song Lyrics


    நேசரின் பாதம் அமர்ந்து நான்
    ஜெபிக்கையிலே துன்பம் மறைந்து போகும்
    என் வாழ்வில் இன்பம் கலந்து வரும்
    அற்புதம் நடக்கும் என் வாழ்வில்
    அதிசயம் பிறக்கும் என் வாழ்வில்

    யோபை போல புடமிட்டாலும்
    இயேசுவே நீர் தான் என் தெய்வம்
    அன்னாளைப் போல நிந்தனை வந்தாலும்
    இயேசுவே நீர் தான் என் தெய்வம்

    சிங்கத்தின் குகை என் தங்கும் வீடானாலும்
    இயேசுவே நீர் தான் என் தெய்வம்
    என் அங்ககத்தின் உறுப்புகள் உருவிழந்தாலும்
    இயேசுவே நீர் தான் என் தெய்வம்

    வனாந்திர பாதை வறண்ட என் ஆத்மா
    ஆனாலும் நீர் தான் என் தெய்வம்
    இனிய கானம் இசை தனை தந்து
    பாட வைக்கும் என் தெய்வம்


    Naesarin Paatham Amarnthu Naan
    Jepikkaiyilae Thunpam Marainthu Pokum
    En Vaalvil Inpam Kalanthu Varum
    Arputham Nadakkum en Vaalvil
    Athisayam Pirakkum en Vaalvil

    Yopai Pola Pudamittalum
    Yesuvae Neer Thaan en Theyvam
    Annaalaip Pola Ninthanai Vanthaalum
    Yesuvae Neer Thaan en Theyvam

    Singaththin Kukai en Thangum Veedaanaalum
    Yesuvae Neer Thaan en Theyvam
    En Angakaththin Uruppukal Uruvilanthaalum
    Yesuvae Neer Thaan en Theyvam

    Vanaanthira Paathai Varannda en Aathmaa
    Aanaalum Neer Thaan en Theyvam
    Iniya Kaanam Isai Thanai Thanthu
    Paada Vaikkum en Theyvam

    Nesarin Patham Song Lyrics Nesarin Patham Song Lyrics Reviewed by Christking on December 05, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.