Pirandhaar Oru Palagan Song Lyrics - Christking - Lyrics

    Pirandhaar Oru Palagan Song Lyrics


    1. பிறந்தார் ஓர் பாலகன்
    படைப்பின் கர்த்தாவே;
    வந்தார் பாழாம் பூமிக்கு
    எத்தேசம் ஆளும் கோவே.

    2. ஆடும் மாடும் அருகில்
    அவரைக் கண்ணோக்கும்;
    ஆண்டவர் என்றறியும்
    ஆவோடிருந்த பாலன்.

    3. பயந்தான் ஏரோதுவும்
    பாலன் ராஜன் என்றே;
    பசும் பெத்லேம் பாலரை
    பதைபதைக்கக் கொன்றே.

    4. கன்னி பாலா வாழ்க நீர்!
    நன்னலமாம் அன்பே!
    பண்புடன் தந்தருள்வீர்
    விண் வாழ்வில் நித்திய இன்பே.

    5. ஆதி அந்தம் அவரே,
    ஆர்ப்பரிப்போம் நாமே;
    வான் கிழியப் பாடுவோம்
    விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே.


    1. Piranthaar or Paalakan
    Pataippin Karththaavae;
    Vanthaar Paalaam Poomikku
    Eththaesam Aalum Kovae.

    2. Aadum Maadum Arukil
    Avaraik Kannnnokkum;
    Aanndavar Entariyum
    Aavotiruntha Paalan.

    3. Payanthaan Aerothuvum
    Paalan Raajan Ente;
    Pasum Pethlaem Paalarai
    Pathaipathaikkak Konte.

    4. Kanni Paalaa Vaalka Neer!
    Nannalamaam Anpae!
    Pannpudan Thantharulveer
    Vinn Vaalvil Niththiya Inpae.

    5. Aathi Antham Avarae,
    Aarpparippom Naamae;
    Vaan Kiliyap Paaduvom
    Vinn Vaenthar Sthothram Inte.

    Pirandhaar Oru Palagan Song Lyrics Pirandhaar Oru Palagan Song Lyrics Reviewed by Christking on December 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.