Samadhanam - சமாதானம் | Sis. Kirubavathi Daniel - Christking - Lyrics

Samadhanam - சமாதானம் | Sis. Kirubavathi Daniel


சமாதானம் தரும் இயேசு
வந்தால் பறந்தோடும்
மன மாசு என்றும்

1. ஓடிடும் காட்டாற்றில் அகப்பட்ட
சிறு இலை போன்றதே
வாழ்வினில் என்றுமே நம் நிலை
நாடி வா! நாடி வா!
என்றேசு அழைக்கிறார்

கோடையில் நீரின்றி வாடிடும்
மான் இனம் நீரிடம் அல்லாது
வேறிடம் ஏகுமோ
ஓடி வா! ஓடி வா!
என்றேசு அழைக்கிறார்

வாழ்வினிலே நிலை
தாழ்ந்திடும் போதிலும்
தாங்கிடுவார் இயேசு
ஆறுதல் தருவார்
தேடி வா! தேடி வா!
என்றேசு அழைக்கிறார்
தேடிடும் உள்ளமே
அவரிடம் வாராயோ

English


Samadhanam - சமாதானம் | Sis. Kirubavathi Daniel Samadhanam - சமாதானம் | Sis. Kirubavathi Daniel Reviewed by Christking on March 26, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.