Irangungappa - இரங்குங்கப்பா | Elizabeth Christopher - Christking - Lyrics

Irangungappa - இரங்குங்கப்பா | Elizabeth Christopher


இரங்குங்கப்பா இரங்குங்கப்பா
என் வேதனை மாற்றிட
இரங்குங்கப்பா
இரங்குங்கப்பா இரங்குங்கப்பா
என் கண்ணீரை துடைத்திட
இரங்குங்கப்பா
கண்ணீரோடு விதைத்தெல்லாம்
கெம்பீரமாய் அறுக்க செய்வீர்
உன் துக்க நாட்கள் முடிந்து போனது
(மகனே, மகளே )
துக்க நாட்கள் முடிந்து போனது

1. வேதனை பெருக்கத்தினால்
சோர்ந்து போய் நிற்கின்றாயோ - 2
கண்ணீரை காண்கின்றவர் ஓர்
துரவை தருகின்றாரே - உன்
உனக்கெதிரான ஆயுதம் ஒன்றும் வாய்க்காமல் போய்விடுமே
- உன் துக்க நாட்கள்

2. வியாதியின் நெருக்கத்தினால்
சோர்ந்து போய் நிற்கின்றாயோ -2
பெலத்தை தருகின்றவர் - புது
உன்னோடு இருக்கின்றாரே
சஞ்சலம் மாறும் தவிப்பும் மாறும்
அவர் உனக்கு பெலனானவர்
- உன் நாட்கள் நாட்கள்

3. வறுமையின் தாக்கத்தினால்
சோர்ந்து போய் நிற்கின்றாயோ-2
ஈசாக்கின் தேவனவர் - உனக்கு
நூறு மடங்கு தந்திடுவார்
வெறுமையான நிலங்களெல்லாம்
புல் வெளியாய் மாற்றிடுவார்
- உன் துக்க நாட்கள்

English


Irangungappa - இரங்குங்கப்பா | Elizabeth Christopher Irangungappa - இரங்குங்கப்பா | Elizabeth Christopher Reviewed by Christking on July 03, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.