Noah Kaalathil - நோவா காலத்தில் - Christking - Lyrics

Noah Kaalathil - நோவா காலத்தில்

Sung by: Dr Dinesh Christia
Music by: Bro Aaron Hesed
Lyrics, Tune, Composed: Dr Dinesh Christia
Ministry's: Christia Interenational

நோவா காலத்தில் நடந்ததுபோல் நடந்தது
கேரளா பட்டணம் தண்ணீரிலே மிதந்தது - (2)
ரேடெல்லாம் தண்ணீ வீடெல்லாம் தண்ணீ
ஊரெல்லாம் தண்ணீ தண்ணீயோ தண்ணீ
ஊரெல்லாம் தண்ணீயோ தண்ணீ - (2)

1) அரசனாக வாழ்ந்தவனோ ஆண்டியாய் போனான்
அடுத்த வேளை உணவுக்குத் தான் வானத்தையே பாத்தான்
இது பாவமா? இல்லன்னா சாபமா? -(2) - நோவா

2) படிச்ச படிப்பும் சேத்த சொத்தும் உன்னைப் காக்கவில்ல
பட்டிணியில துடிக்குதம்மா ஐயோ பச்சப்பிள்ளை
இது பாவமா? இல்லன்னா சாபமா? -(2) - நோவா

3) உங்களையே தஞ்சம்ன்னு நம்பி வந்தோம் தேவா
தேசத்துக்கு சேமத்தை நீர் தரவேண்டும் ராஜா
பாருமய்யா, கண்ணோக்கி பாருமய்யா
தாருமய்யா, கிருபை தாருமய்யா - நோவா


Noah Kaalathil - நோவா காலத்தில் Noah Kaalathil - நோவா காலத்தில் Reviewed by Christking on October 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.