Nee Yean Kavalaikolgiraai - Kalai Pushparaj - Christking - Lyrics

Nee Yean Kavalaikolgiraai - Kalai Pushparaj


நீ ஏன் கவலை கொள்கிறாய்
மனமே நீ ஏன் கவலை கொள்கிறாய்
நீ ஏன் கவலை கொள்கிறாய்
மனமே நீ ஏன் கவலை கொள்கிறாய்

இந்த உலக வாழ்க்கையோ அது பொய்யானது
அது ஒருநாள் அழிந்து போகுமே

நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
நீ ஏன் கவலை கொள்கிறாய்

( 1 )
தாயின் அன்போ தந்தையின் அன்போ
ஒருநாள் அது மாறிப்போகுமே
தாயின் அன்போ தந்தையின் அன்போ
ஒருநாள் அது மாறிப்போகுமே
என் இயேசுவின் அன்போ அது மாறாதது
என் இயேசுவின் அன்போ அது அழியாதது

நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
நீ ஏன் கவலை கொள்கிறாய்

( 2 )
உலகில் உள்ள அன்பெல்லாம்
ஒருநாள் உன்னை உதறித்தள்ளுமே
என் இயேசுவின் அன்போ உன்னைத் தள்ளாதது
என் இயேசுவின் அன்போ விட்டு விலகாதது

நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
நீ ஏன் கவலை கொள்கிறாய்
நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
நீ ஏன் கவலை கொள்கிறாய்
இந்த உலக வாழ்க்கையோ அது பொய்யானது
அது ஒருநாள் அழிந்து போகுமே
இந்த உலக வாழ்க்கையோ அது பொய்யானது
அது ஒருநாள் அழிந்து போகுமே

நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
நீ ஏன் கவலை கொள்கிறாய்
நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
நீ ஏன் கவலை கொள்கிறாய்

English


Nee Yean Kavalaikolgiraai - Kalai Pushparaj Nee Yean Kavalaikolgiraai - Kalai Pushparaj Reviewed by Christking on March 31, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.